தமிழக நிறுவனமான ஏர்செல் புதிய சேவையாக வயர்லெஸ் இண்டர்நெட் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. வயர்லெஸ் என்பது எந்த வயர் தொல்லையின்றி இணையத்தைப் பயன்படுத்துவது ஆகும். நாட்டின் எந்தவொரு இடத்திலும் 512 Kbps வேகமுள்ள பிராண்ட்பேண்ட் இணைய சேவையை இந்த வசதியின் மூலம் பெற முடியும். நகரின் முக்கிய இடங்களில் ஏர்செல் நிறுவியுள்ள பிராண்ட்பேண்ட் சேவையினை வயர்லெஸ் வசதி மூலம் யார் வேண்டுமானாலும் பெற முடியும்.
No comments:
Post a Comment